12-27-2005, 05:03 PM
Quote: நேரு பிரதமராக இருந்த காலத்திலேயே காந்தீயம் பயனற்றது என்பது நேருவிற்கே விளங்கிவிட்டது. அதனால் தான் அவர் கோவாவிற்கு இந்திய இராணுவத்தை அனுப்பினார். எதற்காக அவர் சுதந்திர போராட்;ட வீரர்களை அனுப்பவில்லை
இதற்கு பதில் எங்கே?
அத்துடன் காந்தி உயிருடன் இருக்கும்போதே இன் மீதும் காஷ்மீரின் மீதும் இராணுவத்தை அனுப்பி தாக்குதல் நடத்தியது ஏன்? இந்த பிரதேசங்களை ஏன் தனிநாடாக பிரகடனம் செய்யவில்லை? இங்கும் நீங்கள் ஆயுதத்தைதானே பயன்படுத்தினீர்கள்.
:twisted: :evil: :twisted: :evil:
:twisted: :evil:

