12-27-2005, 06:31 AM
<img src='http://www.thinakkural.com/New%20web%20site/web/2005/December/26/sp2.jpg' border='0' alt='user posted image'>
<b>துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்கத் தவறிவிட்டனர் இதுவே தோல்விக்கு காரணமென்கிறார் முரளி</b>
இந்திய தொடர் எங்களுக்கு சோகமானதாக அமைந்துவிட்டது. தொடரில் பெரும்பாலும் இந்திய வீரர்களே ஆதிக்கம் செலுத்தினார்கள். எங்கள் துடுப்பாட்ட வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஜொலிக்கவில்லை. சிறப்பான தொடக்கம் பெற்றாலும்இ நடுவரிசை துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களைக் குவிக்கத் தவறியதால் பெரிய அளவில் ஸ்கோர் செய்ய முடியவில்லை. பந்துவீச்சிலும் சில தவறுகளினால் இந்திய அணியை விரைவில் சுருட்ட முடியாமல் போய்விட்டதாக இலங்கையின் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் கூறுகையில்இ இந்தியாவுக்கு வரும்போதுஇ வெற்றிபெற முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் அடியெடுத்து வைத்தோம். ஆனால்இ எங்கள் துரதிர்ஷ்டம்... சென்னையில் நடந்த முதல் போட்டியில் மழை வந்துஇ மூன்று நாள் ஆட்டத்தைப் பாதித்துவிட்டது. அடுத்த இரண்டு நாட்களில் எங்கள் வீரர்கள் சிறப்பாக ஆடினார்கள். அப்போது இந்திய அணி மிகவும் தடுமாறியது. இதேபோல்இ டில்லியிலும் தொடக்கத்தில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தினோம்.
ஆனால்இ அனில் கும்ப்ளே அபாரமாக பந்துவீசி எங்கள் வீரர்களை விரைவில் சுருட்டிவிட்டார். இதுவே தொடரின் திருப்புமுனையாக அமைந்தது. டில்லி டெஸ்டின் கடைசி மூன்றுநாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடிஇ வெற்றிபெற்றார்கள்.
ஆமதாபாத்தில் 509 ஓட்ட இலக்கு நிர்ணயித்தார்கள். இதிலும் கும்ப்ளேஇ ஹர்பஜன் ஜோடி அசத்தியதால் எங்களால் இலக்கை எட்ட முடியவில்லை.
இத்தொடரில் சச்சின்இ லக்ஷ்மன்இ யுவராஜ் சிங் தவிர இந்திய அணியின் நடுவரிசை வீரர்கள் நன்றாக விளையாடவில்லை. ஆனாலும்இ பந்து வீச்சாளர்கள் துடுப்பாட்டத்திலும் கைகொடுத்து அணிக்கு வெற்றிதேடித் தந்திருக்கிறார்கள்.
பதான் மிகச்சிறந்த சகலதுறை வீரராக முன்னேற்றம் கண்டு வருகிறார். தவிரஇ கும்ப்ளே
thinakkuaral
<b>துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்கத் தவறிவிட்டனர் இதுவே தோல்விக்கு காரணமென்கிறார் முரளி</b>
இந்திய தொடர் எங்களுக்கு சோகமானதாக அமைந்துவிட்டது. தொடரில் பெரும்பாலும் இந்திய வீரர்களே ஆதிக்கம் செலுத்தினார்கள். எங்கள் துடுப்பாட்ட வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஜொலிக்கவில்லை. சிறப்பான தொடக்கம் பெற்றாலும்இ நடுவரிசை துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களைக் குவிக்கத் தவறியதால் பெரிய அளவில் ஸ்கோர் செய்ய முடியவில்லை. பந்துவீச்சிலும் சில தவறுகளினால் இந்திய அணியை விரைவில் சுருட்ட முடியாமல் போய்விட்டதாக இலங்கையின் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் கூறுகையில்இ இந்தியாவுக்கு வரும்போதுஇ வெற்றிபெற முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் அடியெடுத்து வைத்தோம். ஆனால்இ எங்கள் துரதிர்ஷ்டம்... சென்னையில் நடந்த முதல் போட்டியில் மழை வந்துஇ மூன்று நாள் ஆட்டத்தைப் பாதித்துவிட்டது. அடுத்த இரண்டு நாட்களில் எங்கள் வீரர்கள் சிறப்பாக ஆடினார்கள். அப்போது இந்திய அணி மிகவும் தடுமாறியது. இதேபோல்இ டில்லியிலும் தொடக்கத்தில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தினோம்.
ஆனால்இ அனில் கும்ப்ளே அபாரமாக பந்துவீசி எங்கள் வீரர்களை விரைவில் சுருட்டிவிட்டார். இதுவே தொடரின் திருப்புமுனையாக அமைந்தது. டில்லி டெஸ்டின் கடைசி மூன்றுநாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடிஇ வெற்றிபெற்றார்கள்.
ஆமதாபாத்தில் 509 ஓட்ட இலக்கு நிர்ணயித்தார்கள். இதிலும் கும்ப்ளேஇ ஹர்பஜன் ஜோடி அசத்தியதால் எங்களால் இலக்கை எட்ட முடியவில்லை.
இத்தொடரில் சச்சின்இ லக்ஷ்மன்இ யுவராஜ் சிங் தவிர இந்திய அணியின் நடுவரிசை வீரர்கள் நன்றாக விளையாடவில்லை. ஆனாலும்இ பந்து வீச்சாளர்கள் துடுப்பாட்டத்திலும் கைகொடுத்து அணிக்கு வெற்றிதேடித் தந்திருக்கிறார்கள்.
பதான் மிகச்சிறந்த சகலதுறை வீரராக முன்னேற்றம் கண்டு வருகிறார். தவிரஇ கும்ப்ளே
thinakkuaral
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

