12-27-2005, 05:35 AM
ஒரு ஏழை வீட்டில் நடக்கும் சம்பவங்களை எழுதியிருக்கிறார் காதாசிரியார். சிலவேளைகளில் கறி நல்லாய் இல்லையே என்று அடம்பிடித்து சாப்பிடமால் இருக்கும் பல புலத்து குழந்தைகளுடன் இந்த குழந்தைகளுடன் சேர்த்து பார்க்கும் போது கவலையாக இருக்கின்றது.
நன்றி இங்கு இனைத்தமைக்கு
நன்றி இங்கு இனைத்தமைக்கு

