12-27-2005, 01:33 AM
கோயிலுக்கு சாமிக்கு நேத்திவைப்பம்... சாமிக்கு தருவதாய் இல்லை... அதை ஊருக்கு அனுப்பி வைப்பதாய்... அதுதான் எங்களுக்கும் பெருமை.... கோயிலுக்கு செய்வதா பெருமை... கடவுள் அதை நேசிபார் அதைத்தானே அன்பே சிவம் எண்டு கமலகாஸன் சொன்னவர்...
::

