12-27-2005, 01:21 AM
இன்று 26.12.2005 ரொரன்ரோவில் மாலை 5.30 க்கு சுனாமியின் முதலாமாண்டு நினைவு நிகழ்வு நடந்தது. மிகக்கடுமையான குளிர்.அப்படியிருந்தும் பலர் அந்த திரந்தவெளியரங்கில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்வாயிருந்தது....வாழ்க தமிழினம்....வளர்க தமிழர் ஒற்றுமை...

