12-27-2005, 12:09 AM
varnan Wrote:அதனை செய்து முடித்தது எங்கள் இராணுவ பலம் என்பதே நான் நினைப்பது! :roll:
ஆகவே அம்மக்களின் ஐயங்கள் சோர்வுகளை போக்க
நாம் இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது என்றும் நினைக்கிறேன். 8)
நிற்சயமாய் இராணுவ பலம் இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும்..! போர் நிறுத்த நேரம். படை நகர்வு சாத்தியமானதல்ல.... அங்கு இருந்த மக்களின் பங்களிப்பு இல்லாமல் கைப்பற்ற முன்னம் அங்கு உள் நுளைந்து பதுங்குதல் சாத்தியம் இல்லை.... அது மக்களின் வளிகாட்டல். இதைவிட விபரம் தேவை இல்லை..... அங்குள்ள மக்கள் மட்டும் எதிர்த்திருந்தால் கதை வேறுமாதிரி இருந்திருக்கும்..... இப்போதும் அங்கு நிலைதல் முடியாத செயலாகியிருக்கும்.......
::

