12-27-2005, 12:06 AM
எனது தாழ்மையான கருத்து, இராணுவக்கட்டுப்பாட்டிலுள்ள மட்டக்களப்பு மக்களும் புலிகளில் நம்பிக்கை வைத்துள்ளார்கள். ஆகவே மக்களின் நம்பிக்கை நிலைப்பாடு என்றுபார்க்கும் போது அவர்கள் யாருடைய கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில் வாழ்கிறார்கள் என்ற வாதத்தில் அர்த்தம் இல்லை எனநினைக்கிறேன்.

