12-26-2005, 11:24 PM
கற்பு பற்றி பேசுவது கொஞ்சம் சிக்கலான விடையம் என நினைக்கிறேன். ஏனென்றால் இதில் நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய சில நிலைப்பாடுகளானது விதவைகளின் மறுமணத்திற்கு தடைபோடக் கூடியது அல்லது அதன்பால் தவறாக சமுதாயத்தை வழிநடத்தக் கூடியது. இதை உணர்ந்து கற்பு பற்றிய கருத்துக்களை வைப்போம்.

