12-17-2003, 12:10 PM
அது நிறயவே இருக்குது அனால்.. சில இடங்களில் சய தணிக்கை செய்யாட்டி தலைபேயிடும், சில இடங்களிலை சுயதணிக்கை செய்தாலே தலை பேயிடும்.. சில இடங்களிலை என்ன செய்தாலும் தலை போகும்... இது அனபவத்தில் கண்ட உண்மை... சாதாரண மனிதம் எண்ட வட்டத்திற்குள் நானும் அடக்கம்...

