12-26-2005, 09:21 PM
நன்றி வர்ணன். இங்கு எழுத முற்படுவது அங்குள்ள பிரச்சனைகளின் சமூகப்பர்வையிலிருந்து மாத்திரம். துரோகியின் சதி வெற்றி கொள்ளப்பட்டதுக்கு புத்திசாதுரியமான பக்குவமான தலமை, புலநாய்வுப்பலம், இராணுவ பலம் என பல. ஆனால் அந்த ஆரம்ப வெற்றியை தக்க வைக்க இன்றைவரை உறுதுணையாக இருப்பது பிரதேசவாதத்தால் விலைபோகாத மக்கள்.
ஆனாலும் ஒரு சிலர் பரிதாபகரமாக விலைபோவதால் மிகுதி அறுதிப்பெருமான்மையான மக்களின் பக்குவமும் நிதானமும் தியாகங்களும் கொச்சைப்படுத்த சந்தர்பங்களை கொடுக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக சிறந்த புத்திமான்களை தலைவர்களை இழக்கிறார்கள். மனிதவள இழப்பை ஈடுசெய்வது இலகுவான ஒன்றல், ஒன்று இரண்டு சந்ததிகள் உழைக்கவேண்டும்.
இங்கே அடிப்படையில் ஏன் ஒருவன் சமூகவிரோதி தேசவிரோதி ஆகிறான்? அதுவும் தண்டனை என்ன என்று தெரிந்தும்?
ஒரு சமூகத்துக்கு யார் மிகவும் ஆபத்தானவன்?
எந்த வழியிலும் தண்டிக்கப்பட முடியாதவன்.
ஏன் தண்டிக்கப்பட முடியாதவன்?
அவனுக்கு இழப்பதற்கு என்று ஒன்றும் இல்லை.
ஆனாலும் ஒரு சிலர் பரிதாபகரமாக விலைபோவதால் மிகுதி அறுதிப்பெருமான்மையான மக்களின் பக்குவமும் நிதானமும் தியாகங்களும் கொச்சைப்படுத்த சந்தர்பங்களை கொடுக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக சிறந்த புத்திமான்களை தலைவர்களை இழக்கிறார்கள். மனிதவள இழப்பை ஈடுசெய்வது இலகுவான ஒன்றல், ஒன்று இரண்டு சந்ததிகள் உழைக்கவேண்டும்.
இங்கே அடிப்படையில் ஏன் ஒருவன் சமூகவிரோதி தேசவிரோதி ஆகிறான்? அதுவும் தண்டனை என்ன என்று தெரிந்தும்?
ஒரு சமூகத்துக்கு யார் மிகவும் ஆபத்தானவன்?
எந்த வழியிலும் தண்டிக்கப்பட முடியாதவன்.
ஏன் தண்டிக்கப்பட முடியாதவன்?
அவனுக்கு இழப்பதற்கு என்று ஒன்றும் இல்லை.

