12-26-2005, 09:02 PM
அட சர்வதேசத்தை விடுங்கோ அப்பு இங்க களத்திலயே தமிழ் ஆக்கள் சிலதுகள் இருக்குது சங்கூதி எழுப்புங்கோ. அவ ஆரோ நடிகை செத்துப் போனாவாம் வந்து துயர்பகிர்ந்தவை. உந்தக்கிழடு செத்ததுக்கு கவலையே படேல்ல. அப்ப எப்பிடி சர்வதேசம் கவலைப்படும்.
வாயில வரூது எழுதுவன் வேண்டாம் பிள்ளையள் பயந்திடும்.
வாயில வரூது எழுதுவன் வேண்டாம் பிள்ளையள் பயந்திடும்.
.

