12-26-2005, 06:21 PM
kurukaalapoovan Wrote:.எமது நிலையில் இருந்து கொண்டு சாப்பிட வழியில்லாட்டி பிச்சை எடுத்துச்சாப்பிடலாமே இல்லாட்டி ....... செய்து சாப்பிடலாமே என்று கருத்தளவில் சொல்லிவிடலாம். முதற்கண் பாமரமக்களிற்கு இனப்பற்று மொழிப்பற்று தேசியப்பற்று வருவதற்குரிய விளக்கங்கள் தொளிவுகள் எந்தளவிற்கு இருக்கும் என்றும் கொஞ்சம் யோசியுங்கள். இன்று மட்டக்களப்பில் எதிரிகளால் விலைபேசப்பட்டு துரோகிகளாகும் எம்மினத்தவர்களின் தவறில் ஒருபகுதி எம்மையும் சாரும் என்பது எனது தாழ்மையான கருத்து. யாழ்பாணத்திற்கு பணம் அனுப்பி தேர்கட்டுவோர், கோயில்களிற்கு பளிங்குக்கற்கள் போடுவோர் கொஞ்சம் சிந்தியுங்கள்.
:oops: :oops: :oops: :oops:
::

