12-26-2005, 03:25 PM
காந்தியின் அகிம்சையால் சுதந்திரம் கிடைத்தது என்பதற்கு சிலர் வேறு விளக்கமும் சொல்லுவார்கள்
2ம் உலகமகா யுத்தம் நடந்ததால், ஏற்பட்ட இழப்பால் பிரித்தானியாவை காப்பாற்ற வேண்டிய தேவை, அந்த அரசுக்கு ஏற்பட்டது. இதனால் பிற நாடுகளில் ஆக்கிரமித்து வைக்கப் பயன்பட்ட இராணுவத்தை வாபஸ் வாங்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் இந்தியப் படைகளின் எதிர்ப்பால் வெளியேறுகின்றோம் என்று காட்டுவதைப் பார்க்க அகிம்சைக்கு மதிப்பு கொடுத்து தான் வெளியேறுகின்றோம் என்று காட்டுவது, அங்கே ஒரு வழியில் பிரித்தானியாவை கௌரவப்படுத்தும்.
இதனால் தான் அப்படி நடந்து கொண்டதாக.
2ம் உலகமகா யுத்தம் நடந்ததால், ஏற்பட்ட இழப்பால் பிரித்தானியாவை காப்பாற்ற வேண்டிய தேவை, அந்த அரசுக்கு ஏற்பட்டது. இதனால் பிற நாடுகளில் ஆக்கிரமித்து வைக்கப் பயன்பட்ட இராணுவத்தை வாபஸ் வாங்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் இந்தியப் படைகளின் எதிர்ப்பால் வெளியேறுகின்றோம் என்று காட்டுவதைப் பார்க்க அகிம்சைக்கு மதிப்பு கொடுத்து தான் வெளியேறுகின்றோம் என்று காட்டுவது, அங்கே ஒரு வழியில் பிரித்தானியாவை கௌரவப்படுத்தும்.
இதனால் தான் அப்படி நடந்து கொண்டதாக.
[size=14] ' '

