12-26-2005, 01:11 PM
முகத்தார், அடிமட்ட ஆயுததாரிகளை பொறுத்தவரை எல்லாம் அறியாமை தான். அதோடை மிகமோசமான வறுமை, வேலைவாய்ப்பு பிரச்சனையாலை சம்பளம் குடுக்கிறாங்கள் எண்டது இன்னொரு ஊக்குவிப்பு. அடுத்த நேரத்துக்கு சாப்பாடு எப்படி என்று தவிக்கிற மனத்தை இப்படியான விடையங்களுக்கு ஒத்துக்கொள்ள வைக்கிறது சுலபம்.
உதவி வழங்கல், பொருளாதார முதலீடுகள், சுயதொழில் முயற்சி ஊக்குவிப்புகள் என்பனவற்றில் தென்தமிழீழம் அதிவிசேட கவனிப்பை பெறவேண்டும். முக்கியமாக புலத்திலுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் மீண்டும் மீண்டும் தமது ஊர் தாம் படித்த பாடசாலைகள் என்று அளவுக்கு அதிகமாக யாழ்பாணத்தில் செலவு செய்கிறார்கள். இதில் மாற்றங்கள் தேவை, நாம் கவனிக்கா விட்டால் வேறுயார் கவனிப்பார்கள்?
துரோகி இருக்கும் மட்டும் தான் நிர்வாக சேவைகளை தென்தமிழீழத்திற்கு விரிவாக்கம் செய்வதில் முட்டுக்கட்டையாக இருந்தான். இப்பொழுது தமிழீழ நிர்வாக சேவைகளின் ஒவ்வொரு அலகுகளும் அங்கு தோற்றம் பெற்றுக் கொண்டு வருகின்றன. இதற்கு பக்கபலமாக நின்று எமது பொருளாதார நிபுணத்துவ பங்களிப்புகளை வழங்கி தென்தமிழீழ மக்களின் வாழ்கை தரத்தை உயர்த்த முயற்சிக்க வேண்டும்.
யாழ்பாணத்திற்கு போதியளவு கணனிகளும் தொலைபேசிகளும் அனுப்பிவிட்டம். ஏனைய இடங்களின் அடிப்படை வாழ்வாதாரங்கள் பற்றி கொஞ்சம் சிந்திப்போம்.
உதவி வழங்கல், பொருளாதார முதலீடுகள், சுயதொழில் முயற்சி ஊக்குவிப்புகள் என்பனவற்றில் தென்தமிழீழம் அதிவிசேட கவனிப்பை பெறவேண்டும். முக்கியமாக புலத்திலுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் மீண்டும் மீண்டும் தமது ஊர் தாம் படித்த பாடசாலைகள் என்று அளவுக்கு அதிகமாக யாழ்பாணத்தில் செலவு செய்கிறார்கள். இதில் மாற்றங்கள் தேவை, நாம் கவனிக்கா விட்டால் வேறுயார் கவனிப்பார்கள்?
துரோகி இருக்கும் மட்டும் தான் நிர்வாக சேவைகளை தென்தமிழீழத்திற்கு விரிவாக்கம் செய்வதில் முட்டுக்கட்டையாக இருந்தான். இப்பொழுது தமிழீழ நிர்வாக சேவைகளின் ஒவ்வொரு அலகுகளும் அங்கு தோற்றம் பெற்றுக் கொண்டு வருகின்றன. இதற்கு பக்கபலமாக நின்று எமது பொருளாதார நிபுணத்துவ பங்களிப்புகளை வழங்கி தென்தமிழீழ மக்களின் வாழ்கை தரத்தை உயர்த்த முயற்சிக்க வேண்டும்.
யாழ்பாணத்திற்கு போதியளவு கணனிகளும் தொலைபேசிகளும் அனுப்பிவிட்டம். ஏனைய இடங்களின் அடிப்படை வாழ்வாதாரங்கள் பற்றி கொஞ்சம் சிந்திப்போம்.

