12-26-2005, 01:56 AM
அந்த முதல் ஆறு பக்கங்களிலும் நான் உங்களிடம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் எங்கே?
சரி நீங்கள் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை எனக் கொண்டு மீண்டும் கேட்கிறேன்.
காந்தீய வழியில் சுதந்திரம் பெற்ற இந்தியாவால் காந்தீய வழியில் நடக்கமுடியவில்லை ஏன்?
காந்தியைத் தவிர வேறு யாராலும் காந்தீய வழியில் நடக்கமுடியவில்லை ஏன்?
சரி நீங்கள் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை எனக் கொண்டு மீண்டும் கேட்கிறேன்.
காந்தீய வழியில் சுதந்திரம் பெற்ற இந்தியாவால் காந்தீய வழியில் நடக்கமுடியவில்லை ஏன்?
காந்தியைத் தவிர வேறு யாராலும் காந்தீய வழியில் நடக்கமுடியவில்லை ஏன்?
\" \"

