12-25-2005, 06:48 PM
[quote=Sukumaran]<span style='font-size:25pt;line-height:100%'>அண்ணா.. முழுநேர வேலை.. ஓய்வு நாட்களில் மாத்திரம்தான் முக்கியமாக செய்திகள்தான் கேடபது.. இணையத்தளங்கள் வாசிப்பது..
உங்கள் நாடாளுமன்ற உரையை பதிவுசெய்யும் இணையத்தளங்களின் தொடுப்புக்களைத்தாருங்கள்.. நேரம் கிடைக்கும்போது பார்த்து அறிந்துகொள்ளுகின்றேன்..
மேலும் யாரோ சுனாமிப்பணம் பற்றி கருத்தின்போது குறிப்பிட்டிருந்தார்கள்.. பதிலளிக்க மறந்துவிட்டேன்.. இக்கருத்துடன் ஒன்றிப்போவதால் பதிலளிக்கின்றேன்..
உங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கசுள் சுனாமி நிதியுதவிவழங்கும் நாடுகளிடம் நிதியுதவி வழங்கவேண்டாமென ஆர்ப்பாட்டம்செய்ததாக செய்தி வெளியிட்டிருந்தார்கள்..
இதென்ன கொடுமை.. அவனவன் நிதியுதவி கொடுக்கும்படி கேட்பான்.. இவர்கள் நிதியுதவி கொடுக்கவேண்டாமென்று ஆர்ப்பாட்டம் நடாத்துகின்றார்களே என நினைத்து துக்கப்பட்டேன்..</span>
எங்களுக்கு தெரியும் அந்தப்பணம் யாருக்குப் பிரியோசனப் படும் எண்டு. உங்களுக்கும் பங்க்கு கிட்டலாம் அது பறவாய் இல்லை ஒரு தமிழன் பிளைச்சுப் போகட்டும். ஆனால் அந்தப் பனத்தால் பல தமிழன் கொல்லப்படுவான். அது உங்களுக்கு மகிழ்ச்சியாய் இருக்கும். அது பாராளுமண்ற உறுப்பினருக்கு மகிழ்ச்சியாய் இருக்கது பாருங்கோ அதான் போராட்டம். !
உங்கள் நாடாளுமன்ற உரையை பதிவுசெய்யும் இணையத்தளங்களின் தொடுப்புக்களைத்தாருங்கள்.. நேரம் கிடைக்கும்போது பார்த்து அறிந்துகொள்ளுகின்றேன்..
மேலும் யாரோ சுனாமிப்பணம் பற்றி கருத்தின்போது குறிப்பிட்டிருந்தார்கள்.. பதிலளிக்க மறந்துவிட்டேன்.. இக்கருத்துடன் ஒன்றிப்போவதால் பதிலளிக்கின்றேன்..
உங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கசுள் சுனாமி நிதியுதவிவழங்கும் நாடுகளிடம் நிதியுதவி வழங்கவேண்டாமென ஆர்ப்பாட்டம்செய்ததாக செய்தி வெளியிட்டிருந்தார்கள்..
இதென்ன கொடுமை.. அவனவன் நிதியுதவி கொடுக்கும்படி கேட்பான்.. இவர்கள் நிதியுதவி கொடுக்கவேண்டாமென்று ஆர்ப்பாட்டம் நடாத்துகின்றார்களே என நினைத்து துக்கப்பட்டேன்..</span>
எங்களுக்கு தெரியும் அந்தப்பணம் யாருக்குப் பிரியோசனப் படும் எண்டு. உங்களுக்கும் பங்க்கு கிட்டலாம் அது பறவாய் இல்லை ஒரு தமிழன் பிளைச்சுப் போகட்டும். ஆனால் அந்தப் பனத்தால் பல தமிழன் கொல்லப்படுவான். அது உங்களுக்கு மகிழ்ச்சியாய் இருக்கும். அது பாராளுமண்ற உறுப்பினருக்கு மகிழ்ச்சியாய் இருக்கது பாருங்கோ அதான் போராட்டம். !

