12-25-2005, 05:59 PM
<img src='http://img516.imageshack.us/img516/3581/pararajasingam13wq.jpg' border='0' alt='user posted image'>
<b>மாசற்ற பேரொளியே!!
மங்காத ஒளி விள்க்கே!!
மாமனிதன் உங்களிற்கு
மானத்தை விற்றவரால்
மரணம் வந்ததுவோ??
பாலகன் யேசு பிரான்
அவதரித்த நள்ளிரவில்
உன் உயிரை பறித்தனரோ???
யேசுபிரானையும்
இப்படித்தான் கொன்றிருப்பார்
போலும்மைய்யா..
தமிழரின் விடியலுக்காய்
அயராது உளைத்த
தமிழ் அன்னையின் மைந்தனே.
நீங்கள் தமிழரின் வாழ்க்கை
மேட்டில் விதைக்கப்பட்டிருக்கின்றீர்கள்.
உங்கள் உயிர் பறிப்பின் மூலம்
சிங்கள வெறியர்கள்
கூற விளையும் சேதிதான்
என்ன???
சேட்டை பண்ண சிங்களரும்
செத்து மடிய தமிழரும் என்பதையா?
சிங்கள இன மத வெறி பிடித்த
பிக்குகள் சிருத்து மகிழ்கின்றனர்.
சிறுக்கர்களின் மனிதம் அப்படி.
செருக்களம் புலிகள் புக அழைக்கிறார் போலும்..
மகிந்த ராசபக்ச
மனிதமற்ற மனிதனாக
பக்கச்சார்வோடு
தமிழரை கொன்றொளிப்பதன் மர்மம்தான் என்ன????
உலகம் யேசு பாலனின்
பிறப்பால் மகிழ்ந்திருக்க
தமிழர் நாம்,
உன் இழப்பால்
சோகத்தீயில் ஆழ்திருக்கின்றோம்.
இதற்கு பதில் யார் எப்போது கூறுவார்???????</b>
<b>மாசற்ற பேரொளியே!!
மங்காத ஒளி விள்க்கே!!
மாமனிதன் உங்களிற்கு
மானத்தை விற்றவரால்
மரணம் வந்ததுவோ??
பாலகன் யேசு பிரான்
அவதரித்த நள்ளிரவில்
உன் உயிரை பறித்தனரோ???
யேசுபிரானையும்
இப்படித்தான் கொன்றிருப்பார்
போலும்மைய்யா..
தமிழரின் விடியலுக்காய்
அயராது உளைத்த
தமிழ் அன்னையின் மைந்தனே.
நீங்கள் தமிழரின் வாழ்க்கை
மேட்டில் விதைக்கப்பட்டிருக்கின்றீர்கள்.
உங்கள் உயிர் பறிப்பின் மூலம்
சிங்கள வெறியர்கள்
கூற விளையும் சேதிதான்
என்ன???
சேட்டை பண்ண சிங்களரும்
செத்து மடிய தமிழரும் என்பதையா?
சிங்கள இன மத வெறி பிடித்த
பிக்குகள் சிருத்து மகிழ்கின்றனர்.
சிறுக்கர்களின் மனிதம் அப்படி.
செருக்களம் புலிகள் புக அழைக்கிறார் போலும்..
மகிந்த ராசபக்ச
மனிதமற்ற மனிதனாக
பக்கச்சார்வோடு
தமிழரை கொன்றொளிப்பதன் மர்மம்தான் என்ன????
உலகம் யேசு பாலனின்
பிறப்பால் மகிழ்ந்திருக்க
தமிழர் நாம்,
உன் இழப்பால்
சோகத்தீயில் ஆழ்திருக்கின்றோம்.
இதற்கு பதில் யார் எப்போது கூறுவார்???????</b>
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

