12-25-2005, 04:02 PM
[quote=Sukumaran]<span style='font-size:25pt;line-height:100%'>
உங்கள் நாடாளுமன்ற உரையை பதிவுசெய்யும் இணையத்தளங்களின் தொடுப்புக்களைத்தாருங்கள்.. நேரம் கிடைக்கும்போது பார்த்து அறிந்துகொள்ளுகின்றேன்..
மேலும் யாரோ சுனாமிப்பணம் பற்றி கருத்தின்போது குறிப்பிட்டிருந்தார்கள்.. பதிலளிக்க மறந்துவிட்டேன்.. இக்கருத்துடன் ஒன்றிப்போவதால் பதிலளிக்கின்றேன்..
உங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கசுள் சுனாமி நிதியுதவிவழங்கும் நாடுகளிடம் நிதியுதவி வழங்கவேண்டாமென ஆர்ப்பாட்டம்செய்ததாக செய்தி வெளியிட்டிருந்தார்கள்..
இதென்ன கொடுமை.. அவனவன் நிதியுதவி கொடுக்கும்படி கேட்பான்.. இவர்கள் நிதியுதவி கொடுக்கவேண்டாமென்று ஆர்ப்பாட்டம் நடாத்துகின்றார்களே என நினைத்து துக்கப்பட்டேன்..</span>
அது சரி எங்களுக்கு என்ன காரணம் எண்டு விளங்குகிறது... விளக்கம் இல்லை எண்டு வேறு களவுறவுகளிற்கு தோண்றினால் கட்டாயம் எழுதுறன்.... காரணம் நீங்கள்........ ஆடு நனகிறது எண்டு அழுகிற கூட்டம்...
உங்கள் நாடாளுமன்ற உரையை பதிவுசெய்யும் இணையத்தளங்களின் தொடுப்புக்களைத்தாருங்கள்.. நேரம் கிடைக்கும்போது பார்த்து அறிந்துகொள்ளுகின்றேன்..
மேலும் யாரோ சுனாமிப்பணம் பற்றி கருத்தின்போது குறிப்பிட்டிருந்தார்கள்.. பதிலளிக்க மறந்துவிட்டேன்.. இக்கருத்துடன் ஒன்றிப்போவதால் பதிலளிக்கின்றேன்..
உங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கசுள் சுனாமி நிதியுதவிவழங்கும் நாடுகளிடம் நிதியுதவி வழங்கவேண்டாமென ஆர்ப்பாட்டம்செய்ததாக செய்தி வெளியிட்டிருந்தார்கள்..
இதென்ன கொடுமை.. அவனவன் நிதியுதவி கொடுக்கும்படி கேட்பான்.. இவர்கள் நிதியுதவி கொடுக்கவேண்டாமென்று ஆர்ப்பாட்டம் நடாத்துகின்றார்களே என நினைத்து துக்கப்பட்டேன்..</span>
அது சரி எங்களுக்கு என்ன காரணம் எண்டு விளங்குகிறது... விளக்கம் இல்லை எண்டு வேறு களவுறவுகளிற்கு தோண்றினால் கட்டாயம் எழுதுறன்.... காரணம் நீங்கள்........ ஆடு நனகிறது எண்டு அழுகிற கூட்டம்...
::

