12-25-2005, 02:58 PM
சுதந்திரத்திற்காப் போராடிய மகாத்மா காந்தியும் துப்பாக்கினால்தான் இறந்தார்.
சுதந்திரமாகப்போகும் தமிழீழத்தின் சிங்கமும் துப்பாக்கியினால்தான் இறந்தார்.
யேசுவும், காந்தியும், எமது சிங்கம் அவர்களும் இரத்தம் சிந்தியே இறந்தனர். அவர்கள் மனித இனத்தின் விடிவுக்காகவே இரத்தம் சிந்தினர் என்று ஆறுதலடைவோம்.
கண்ணீர் கவிதைக்கு நன்றி இரசிகை.
சுதந்திரமாகப்போகும் தமிழீழத்தின் சிங்கமும் துப்பாக்கியினால்தான் இறந்தார்.
யேசுவும், காந்தியும், எமது சிங்கம் அவர்களும் இரத்தம் சிந்தியே இறந்தனர். அவர்கள் மனித இனத்தின் விடிவுக்காகவே இரத்தம் சிந்தினர் என்று ஆறுதலடைவோம்.
கண்ணீர் கவிதைக்கு நன்றி இரசிகை.

