12-25-2005, 02:42 PM
மொழி என்பது பிரச்சினை ஆகீருக்கப் பட்டிருக்காது அது இலங்கையில் கட்டாயப் படுத்தப் பட்டிருகாவிடால்.... தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வராமல் இருந்திருந்தால்.... அரசகரும மொழி சிங்களம் மட்டும் எண்று வராமல் இருந்திருந்தால் .... பிரச்சினை இப்ப அதையும் தாண்டியாச்சு..... முடிவை சிங்களவன் தீர்மானிக்கும் எல்லையை அது தாண்டிப் பலகாலம்..... எங்கு என்ன நடக்கவேண்டு என்பது தமிழரின் கையில் அது அரசியல் எண்டாலும் இல்லை இராணுவ ரீதியில் எண்டாலும்...
போர் எண்டால் அது எங்கு எண்டு தமிழன் தான் தீர்மானிக்கிரான். ஜனாதிபதி யார் எண்டும் தமிழன் தீர்மானிக்கிறான்..... (உலகின் தலைவிதியை தீர்மானிக்கும் யூதர்கள் போல)
போர் எண்டால் அது எங்கு எண்டு தமிழன் தான் தீர்மானிக்கிரான். ஜனாதிபதி யார் எண்டும் தமிழன் தீர்மானிக்கிறான்..... (உலகின் தலைவிதியை தீர்மானிக்கும் யூதர்கள் போல)
::

