12-25-2005, 05:36 AM
முகத்தார் அவர்களே
சிரிச்சு சிரிச்சு வயிறே நோகுது.
என்னதான் கள உறவுகளுக்காக பொன்னம்மாக்கா பற்றி நீங்கள் கதை அளந்தாலும் நிஜவாழ்க்கையில் எதிர்மாறாய் தான் இருக்கும் எண்டு நினைக்கிறேன்.முகம் தெரியாத உறவுகளையே இப்பிடி சந்தோச படுதுறீங்கள்.
சொந்த வாழ்வில் உங்க மேல எல்லாரும் உயிராதான் இருப்பாங்க என்பது என் நம்பிக்கை!
நல்ல படைப்பாளி நீங்கள் தொடருங்கள்
நல்லாச்சொன்னீங்க வர்ணண் ஏன்முகத்தார் சின்னப்புவும் சாத்திரியும் முன்னுக்கிருந்ததால கண்ணுக்குதெரிஞ்சதாக்கும் வீட்டுக்குபின்னுக்க தான்நாங்கள் இருந்னாங்கள்.
சிரிச்சு சிரிச்சு வயிறே நோகுது.
என்னதான் கள உறவுகளுக்காக பொன்னம்மாக்கா பற்றி நீங்கள் கதை அளந்தாலும் நிஜவாழ்க்கையில் எதிர்மாறாய் தான் இருக்கும் எண்டு நினைக்கிறேன்.முகம் தெரியாத உறவுகளையே இப்பிடி சந்தோச படுதுறீங்கள்.
சொந்த வாழ்வில் உங்க மேல எல்லாரும் உயிராதான் இருப்பாங்க என்பது என் நம்பிக்கை!
நல்ல படைப்பாளி நீங்கள் தொடருங்கள்
நல்லாச்சொன்னீங்க வர்ணண் ஏன்முகத்தார் சின்னப்புவும் சாத்திரியும் முன்னுக்கிருந்ததால கண்ணுக்குதெரிஞ்சதாக்கும் வீட்டுக்குபின்னுக்க தான்நாங்கள் இருந்னாங்கள்.
.....
<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>


