12-24-2005, 05:05 PM
அதோட எங்கட ஊரைவிட்டு துரத்தீட்டு சிங்கள் குடியேறம் செய்வான்... அவங்கள் வந்து விவசாயம் செய்வீனம்.... எங்கட மண்ணைப் பொன்னாக்கி சாப்பிட நாங்கள்... காந்தியம் எண்டு பட்டினிகிடப்பம்... அப்ப இந்தியா மாமா வந்து பிளேனில அரிசி சீனி போடுவார் வாங்கி நக்குவம்.....
::

