12-24-2005, 03:10 PM
எம்தமிழ் பெண்கள் மார்பினில் பளுக்கக்காச்சிய இரும்பினால் சிங்கள சிறீ பதிப்பார்கள், எமது தமிழ் குழந்தைகளை கொதிக்கும் தார்பீப்பாக்குள் தூக்கிப்போடுவார்கள், அகிம்சையின் பெயரால் நாம் பொறுத்துக்கொள்ள வேண்டும். :evil: :evil: :twisted: :twisted: :twisted:
.
.
.

