12-24-2005, 06:03 AM
ரத்தம் கொட்டாமல் சுதந்திரம் வாங்கியவர்கள் ஏன் வங்கதேசத்திற்கு இராணுவத்தை அனுப்பியவர்கள்.
பாகிஸ்தான் எல்லையில் சத்தியாக்கிரகம் இருந்திருக்கலாமே
..
பாகிஸ்தான் எல்லையில் சத்தியாக்கிரகம் இருந்திருக்கலாமே
..
Quote:எனது கருத்துக்கு ஆதாரமாக..
எந்தவிதமான பாரிய உயிரிழப்புக்களோ.. சொத்திழப்புக்ளோ அல்லாது சுதந்திரம்பெற்று வீறுநடைபோடும் ஆசிய உபகண்ணம் இந்தியா சாட்சி

