12-24-2005, 12:51 AM
கிட்டண்ணா!
உன்னுடன் லண்டனில் உறவாடிய அந்த சில நாட்பொழுதுகள்... கற்பனைக்கெட்டாத ஆளுமை, தீர்க்கதரிசனம், தூரநோக்கு, ... அப்பழுக்கற்ற அன்பு/அரவணப்பு இழந்து பதின்மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டதண்ணா! ஆனால் நீ புலத்திலிட்ட அந்த பலமான அத்திவாரம், இன்று தேசியத்திற்கான மலை போன்று அசைக்கமுடியாத தூண்களாக!
நீ, பிராந்திய அரக்கனின் கோரக்கரங்களுக்கு அகப்படாமல், உன்னை அழித்த செய்தி கேட்டு துடு துடித்தோம்! ஆனால் இன்று தேசியம் எனும் மாவிருட்சமாக ஈழத்தமிழினம்!
விண்ணுலகில் இருக்கும் எம் அன்புத் தளபதியே! உன் கனவு, இலட்சியம், தாகம் நிறைவேறப்போகும் நாள் வெகுதூரத்திலில்லை! இறுதி மானத்தமிழன் இப்பூவுலகில் வாழும்வரை, நீயும் அவர்களின் இதயங்களில் வாழுவாய்!
உன்னுடன் லண்டனில் உறவாடிய அந்த சில நாட்பொழுதுகள்... கற்பனைக்கெட்டாத ஆளுமை, தீர்க்கதரிசனம், தூரநோக்கு, ... அப்பழுக்கற்ற அன்பு/அரவணப்பு இழந்து பதின்மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டதண்ணா! ஆனால் நீ புலத்திலிட்ட அந்த பலமான அத்திவாரம், இன்று தேசியத்திற்கான மலை போன்று அசைக்கமுடியாத தூண்களாக!
நீ, பிராந்திய அரக்கனின் கோரக்கரங்களுக்கு அகப்படாமல், உன்னை அழித்த செய்தி கேட்டு துடு துடித்தோம்! ஆனால் இன்று தேசியம் எனும் மாவிருட்சமாக ஈழத்தமிழினம்!
விண்ணுலகில் இருக்கும் எம் அன்புத் தளபதியே! உன் கனவு, இலட்சியம், தாகம் நிறைவேறப்போகும் நாள் வெகுதூரத்திலில்லை! இறுதி மானத்தமிழன் இப்பூவுலகில் வாழும்வரை, நீயும் அவர்களின் இதயங்களில் வாழுவாய்!
" "

