12-15-2003, 01:21 PM
தமிழிற்காய் தனையழித்த தமிழக மைந்தனின் ஆத்ம சாந்திக்காய் ஒர் நிமிடம் மௌனம்.
சுட்ட வரிகள் நெஞ்சைத்தொட்ட வரிகள் உணர்வுகள் கொந்தளிக்கும்போது வார்த்தைகள் அதை உருவமாக்கிவிடும்
சுட்ட வரிகள் நெஞ்சைத்தொட்ட வரிகள் உணர்வுகள் கொந்தளிக்கும்போது வார்த்தைகள் அதை உருவமாக்கிவிடும்
Quote:நன்றி மறவோம் ,
அவன் நாமம் மறவோம் - அவன்
நினைவெங்கள் நெஞ்செங்கும்
என்றும் நிறைந்திருக்கும்.
தமிழீழத் தாய்மடியில்
அவனுக்கும் ஒரு நினைவுக்கல்
நாட்டி வைப்போம்
Quote:இன்று நீ இருந்திருந்தால்
இன்னொரு தரம் தீக்குழித்திருப்பாய்
உங்கள் ஊர்ப்பேயின்
ஊழித்தாண்டவம் கண்டு
இன்னொரு தரம் தீக்குழித்திருப்பாய்.
இது உண்மை
[b] ?

