12-23-2005, 05:49 PM
Thala Wrote:Sukumaran Wrote:அண்ணா.. எனது அறிவுக்கு எட்டியவரை நீங்கள் சொல்லுவதுபோல உங்களது அரசியல்வாதிகள் ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது கிடையாது..
<b>அவர்கள் தீர்க்கதிரிசிகள்.. ஆதலால்தான் அவர்கள் ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவு வழங்கவில்லை</b>..
சிரிப்புத்தான் வரூது....! அதுகாரணம் எண்டு கனவுகாணாதீர்... ஆயுதப் போராட்டத்தால் அவர்களுக்கு எந்த ஆதாயமும் கிட்டாது வருமானம் படுத்துடும் அதுதான் காரணம்... அடக்குமுறையால் பதில் சொல்பவனுக்கு அடித்துதான் பதில் சொல்லணும்.. அப்பதான் விளங்கும்.. அப்பதான் பேச்சுவார்த்தை வேண்டும் எண்டு வந்து நிப்பான் இல்லாட்டா செல்வாவின் ஒப்பந்தம் போல கிளித்துதான் எறிவார்கள்....
<b>
அடி உதவுறபோல அண்ணன் ,தம்பி கூட உதவமாட்டான்... </b>
ஆம் நானும் ஏற்றுக்கொள்ளுகின்றேன்.. வருமானம் படுத்துவிடும்..
<span style='font-size:25pt;line-height:100%'>யாருடைய வருமானம்? </span>
தற்போது கொடுக்கப்பட்டுள்ள கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற கொடுக்கப்படப்போகின்ற விலையைவிட அதிகமான வருமானமா?
தற்போது வரும் செய்திகளின் பிரகாரம் வருமானம் இல்லாமல் பொதுஉடைமையைவைத்தா போராடுகின்றீர்கள்..?
அல்லது உயர்மட்டத்தின் பிள்ளைகள் சொந்தக்காரர்கள் எல்லோரும் எந்தவிதஆதாயமுமின்றி அவர்களது பகுதியிலிருந்தா போராடுகின்றார்கள்?
அத்தனைபேரும் கனடா அவுஸ்திரேலியா சுவிற்ஸலாந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தாய்லாந்த சிங்கப்பூர் என்று எத்தனையோ நாடுகளில் அத்தனை பாஷைகளையும் படித்து சுகபோகம் அனுபவிக்கின்றார்கள்..
உங்களில் எத்தனைபேர் இலங்கையில் இருக்கின்றீர்கள்..
8

