12-23-2005, 02:47 PM
வெள்ளி 23-12-2005 18:14 மணி தமிழீழம் [யாழ் நிருபர்]
சாவக்சேரியில் இருவர் படையினர் காயம்: இராணுவத்தினரின் தாக்குதலில் இரு பொதுமக்கள் காயம்: அதிர்ச்சியில் ஒருவர் மரணம்.
சாவகச்சேரி பலநோக்கு கூட்டுறவுச் சங்கதின் முன்பாக அமைந்துள்ள இராணுவ காவலரண் மீதான தாக்குதலில் இரு இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த இருவரும் பலாலி இராணுவ மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளனர். எடுத்துசெல்லும்வழியில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தாத செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.
இத்தாக்குதலை அடுத்து இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 20 அகவையுடைய மலர் மற்றும் இராஜதுரை என்போர் காயமடைந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் தர்மலிங்கம் என்பவர் மரணமடைந்துள்ளார்.
Pathivu
சாவக்சேரியில் இருவர் படையினர் காயம்: இராணுவத்தினரின் தாக்குதலில் இரு பொதுமக்கள் காயம்: அதிர்ச்சியில் ஒருவர் மரணம்.
சாவகச்சேரி பலநோக்கு கூட்டுறவுச் சங்கதின் முன்பாக அமைந்துள்ள இராணுவ காவலரண் மீதான தாக்குதலில் இரு இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த இருவரும் பலாலி இராணுவ மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளனர். எடுத்துசெல்லும்வழியில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தாத செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.
இத்தாக்குதலை அடுத்து இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 20 அகவையுடைய மலர் மற்றும் இராஜதுரை என்போர் காயமடைந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் தர்மலிங்கம் என்பவர் மரணமடைந்துள்ளார்.
Pathivu
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

