12-23-2005, 02:42 PM
சாவகச்சேரியில் இராணுவ காவலரண் மீது தாக்குதல்: 2 பேர் காயம்
[வெள்ளிக்கிழமை, 23 டிசெம்பர் 2005, 17:51 ஈழம்] [யாழ். நிருபர்]
யாழ். சாவகச்சேரியில் சிறிலங்கா இராணுவ காவலரண் மீது இன்று கைக்குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தை அண்மித்த சிறிலங்கா படையரண் மீது இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் அடையாளம் தெரியாதோர் இந்தத் தாக்குதலை நடத்தினர்.
இதில் 2 இராணுவத்தினர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் பெண் ஒருவரும் காயமடைந்ததாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.
Puthinam
[வெள்ளிக்கிழமை, 23 டிசெம்பர் 2005, 17:51 ஈழம்] [யாழ். நிருபர்]
யாழ். சாவகச்சேரியில் சிறிலங்கா இராணுவ காவலரண் மீது இன்று கைக்குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தை அண்மித்த சிறிலங்கா படையரண் மீது இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் அடையாளம் தெரியாதோர் இந்தத் தாக்குதலை நடத்தினர்.
இதில் 2 இராணுவத்தினர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் பெண் ஒருவரும் காயமடைந்ததாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.
Puthinam
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

