Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சாவகச்சேரியில் காவலரண் மீது தாக்குதல்:
#1
சாவகச்சேரியில் இராணுவ காவலரண் மீது தாக்குதல்: 2 பேர் காயம்
[வெள்ளிக்கிழமை, 23 டிசெம்பர் 2005, 17:51 ஈழம்] [யாழ். நிருபர்]
யாழ். சாவகச்சேரியில் சிறிலங்கா இராணுவ காவலரண் மீது இன்று கைக்குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


சாவகச்சேரி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தை அண்மித்த சிறிலங்கா படையரண் மீது இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் அடையாளம் தெரியாதோர் இந்தத் தாக்குதலை நடத்தினர்.

இதில் 2 இராணுவத்தினர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் பெண் ஒருவரும் காயமடைந்ததாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.


Puthinam
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
சாவகச்சேரியில் காவலரண் மீது தாக்குதல்: - by Vaanampaadi - 12-23-2005, 02:42 PM
[No subject] - by Vaanampaadi - 12-23-2005, 02:47 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)