12-23-2005, 01:30 AM
கதையை இணைத்தமைக்கு நன்றி குருவியாரே.
இந்த "செல்" களால் தமிழினம் எத்தனையோ சோகங்களைக் கண்டிருக்கின்றது. அவைகளைப் படிக்கும்போதெல்லாம் நெஞ்சப் பிழியும். இது உண்மைக் கதையா?
இந்த "செல்" களால் தமிழினம் எத்தனையோ சோகங்களைக் கண்டிருக்கின்றது. அவைகளைப் படிக்கும்போதெல்லாம் நெஞ்சப் பிழியும். இது உண்மைக் கதையா?

