12-13-2003, 09:00 AM
பிறந்தோம் தமிழ் மண்ணில்
பிறந்தோம் தமிழராய்
செய்யாத குற்றங்களிற்காய்
செய்யாத பாவங்களிற்காய்
நாடிழந்து வீடிழந்து உறவிழந்து உயிரிழந்து உடைமையிழந்து அனாதையாய் அகதிகளாய்
புலம்பெயர்ந்து புலன்கள் மறைத்து வாழும் நிலையை காட்டமுனையும் அன்பு நண்பனின் கவிதைகளிற்கு வாழ்த்துக்கள்
உங்கள் வேதனைகைள கவிதையாய் எமக்கும் வழங்கும் பண்பிற்கு வாழ்த்துக்கள்
இன்னமும் அந்த ரணப்பட் வார்த்தைகளிற்காய் காத்திருக்கின்றேன்
தொடருங்கள்.
பிறந்தோம் தமிழராய்
செய்யாத குற்றங்களிற்காய்
செய்யாத பாவங்களிற்காய்
நாடிழந்து வீடிழந்து உறவிழந்து உயிரிழந்து உடைமையிழந்து அனாதையாய் அகதிகளாய்
புலம்பெயர்ந்து புலன்கள் மறைத்து வாழும் நிலையை காட்டமுனையும் அன்பு நண்பனின் கவிதைகளிற்கு வாழ்த்துக்கள்
உங்கள் வேதனைகைள கவிதையாய் எமக்கும் வழங்கும் பண்பிற்கு வாழ்த்துக்கள்
இன்னமும் அந்த ரணப்பட் வார்த்தைகளிற்காய் காத்திருக்கின்றேன்
தொடருங்கள்.
[b] ?

