Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இதெப்படி இருக்கிறது....
#2
அவுஸ்திரேலியாவிற்கு அருகில் உள்ள தீவு ஒன்றில் உள்ள வங்கிக்கு கிறிஸ்மஸ்தாத்தா உடையில் வந்த ஒருவர் அங்கிருந்தவர்களை பொய்த்துவக்கு காட்டி 10000 ஈரோக்களை கொள்ளையடித்துவிட்டு சைக்கிலில் தப்பி செல்ல முயன்றார் போகும்பொழுது அவர் தான் அணிந்திருந்த கிறிஸ்மஸ்தாத்தா உடைகளை களைந்துகொண்டே சென்றார் அவர்
இறுதியாக சிவப்புநிறகாற்சட்டையை கழற்று முன் பொலிசார் அவரை அடையாளம் கண்டு பிடித்து விட்டார்கள் தற்போது அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்
Reply


Messages In This Thread
[No subject] - by ganesh - 12-12-2003, 08:30 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)