12-21-2005, 01:53 PM
<b>தூயவன்</b>
உப்படி முழுப்புூசனிக்காயை சோற்றில் மறைக்க முயலாதீர்கள். செய்வி காணும் போது எல்லாவித கேள்விகளையும் கேட்பது வழமைதான். அவர்கள் அரசோ அல்லது டக்ளஸ் போன்றவர்களையேர் கேள்வி கேட்கும் போதும் பலதடவை இப்படி அவர்களையும் கேள்வி கேட்டுள்ளார்கள். அத்துடன் சம்பந்தனிடம் கேள்வி கேட்கும் போது அரசு விசாரணைக்கமிசன் அமைத்தது தொடர்பாகவே அவரின் கருத்தைக் கேட்டார். அதற்கு சம்மந்தன் விசாரணைக்கமிசனில் தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று சொன்னபோது நீங்கள் அரசு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கின்றீர்கள் என்று வினா எழுப்பினார். அதற்குச் சம்பந்தன் அதைத் தாங்கள் என்னும் தீர்மானிக்கவில்லையென்றே பதிலளித்தார். தயவு செய்து திரித்து எழுதுவதை இனியாவது நிறுத்துங்கள்.
உப்படி முழுப்புூசனிக்காயை சோற்றில் மறைக்க முயலாதீர்கள். செய்வி காணும் போது எல்லாவித கேள்விகளையும் கேட்பது வழமைதான். அவர்கள் அரசோ அல்லது டக்ளஸ் போன்றவர்களையேர் கேள்வி கேட்கும் போதும் பலதடவை இப்படி அவர்களையும் கேள்வி கேட்டுள்ளார்கள். அத்துடன் சம்பந்தனிடம் கேள்வி கேட்கும் போது அரசு விசாரணைக்கமிசன் அமைத்தது தொடர்பாகவே அவரின் கருத்தைக் கேட்டார். அதற்கு சம்மந்தன் விசாரணைக்கமிசனில் தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று சொன்னபோது நீங்கள் அரசு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கின்றீர்கள் என்று வினா எழுப்பினார். அதற்குச் சம்பந்தன் அதைத் தாங்கள் என்னும் தீர்மானிக்கவில்லையென்றே பதிலளித்தார். தயவு செய்து திரித்து எழுதுவதை இனியாவது நிறுத்துங்கள்.

