12-21-2005, 01:08 PM
உரிமை இருந்தால் யுத்த காலத்திலும் எல்லோ பறந்திருக்கவேண்டும், அப்போது இல்லாத உரிமை திடீரென இப்போது எப்படி வந்தது, தரையோ, கடலோ, ஆகாயமோ அனுமதி பெறப்படவேண்டும் அனுமதி பெறாவிட்டால் பாதுகாப்பு தரப்படமுடியாது. ராஜபக்சா வாறதென்றாலும் வீசா எடுக்கவேண்டும்.
.
.
.

