12-12-2003, 11:27 AM
mohamed Wrote:நான் மமக்கள் எண்டது மரமண்டையை.. மற்றது நீங்கள் முதலிலை வடிவா வாசிச்சு போட்டு வாங்கோ, சும்மா விதண்டா வாதம் கதைக்க வேண்டாம். மற்றது என்றை கருத்தை ஒரு பெண்களும் இதுவரை தங்களை குழப்பியதாக சொல்லவில்லை. மாறாக வாங்கி கட்டினது நீங்கள் தான். இனியும் உங்களை மாதிரி மமக்களுடன் கதைத்தால் என்றை சக்தி தான விரயம். எனவே நன்றி வணக்கம்! உதுக்கும் நீங்கள் பதில் யதார்தம் இல்லாமல் நலடல பதில் சொல்லுவீங்கள்.
எப்போதோ முடிந்திருக்க வேண்டிய காரியம்... இப்பவாவது நீங்கள் சொன்னதெல்லாம் அர்த்தமில்லாதது என்று உணர்ந்தியலே.... அது போதும்.....!இனி பெண்களுக்கு விடிவுதான்...ஆனால் பெண்களால பெண்ணிற்கு விடிவு.....???!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

