12-21-2005, 09:43 AM
ஏன் தூயவன்..அவர்கள் அவ்வாறு வினாக்களைத் தொடுக்கும் போது சாதுரியமான பதில்களை அளிக்கலாம் தானே.. சம்பந்தன் ஐயா செய்தது போல..!
அவர்கள் செய்தியாளர்கள்..அப்படித்தான் இருப்பார்கள்..அவர்களின் அரசுகளின் கொள்கைக்கு முரணாகப் போவார்களோ...??! :wink:
அவர்கள் செய்தியாளர்கள்..அப்படித்தான் இருப்பார்கள்..அவர்களின் அரசுகளின் கொள்கைக்கு முரணாகப் போவார்களோ...??! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

