12-21-2005, 05:14 AM
பீபீசியின் செய்திவாசிப்பாளர் ஒருவர் யாழ்பாணத்தில் நடந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான வன்முறை பற்றி கேட்டவிதம் பீபீசியின் திருந்தாத, பக்கச்சார்பான போக்கை காட்டியது. உபவேந்தர் மோனதாஸ்சை கேட்டார். "நீங்கள் உப்படி ஆர்பாட்டம் செய்யாவிட்டால் இராணுவம் உங்களைத் தாக்கியிருக்காது தானே?" என்று
எல்லோரும் அவ் ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்திகளைப் பார்த்திருப்பீர்கள். அதில் எவ்வளவு வன்முறையுடன் சிங்கள இராணுவம் தாக்குவதை கண்டிருப்பீர்கள். ஆனால் ஒரு ஆர்பாட்டத்தைக் கூட இப்படித் தாக்கும் சிங்கள இராணுவம் செய்தது சரி போலவும், ஏதோ மாணவர்கள் செய்தது தான் தவறு போலவும் சுட்டிக்காட்டும் இது நடுநிலமையா? கனம் ஜனநாயகவாதிகளே உங்களின் ஜனநாயகக் கருத்துக்கள் எவ்வாறு அமையும்?
அவ்வாறே மறுநாள் செய்தியில் சம்பந்தன் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியில் விசாரணைக் குழு அமைத்தாகி விட்டாது தானே, எனி தீர்வு கொடுப்பார்கள் என்ற பாணியில் கேட்கும் போது அவர் இவ்வளவு காலம் அமைத்த விசாரணைக் குழுக்களின் கதியை விமர்சித்து கடுமையான பதிலை அளித்தவுடன் அடங்கிப் போனார்கள்.
எல்லோரும் அவ் ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்திகளைப் பார்த்திருப்பீர்கள். அதில் எவ்வளவு வன்முறையுடன் சிங்கள இராணுவம் தாக்குவதை கண்டிருப்பீர்கள். ஆனால் ஒரு ஆர்பாட்டத்தைக் கூட இப்படித் தாக்கும் சிங்கள இராணுவம் செய்தது சரி போலவும், ஏதோ மாணவர்கள் செய்தது தான் தவறு போலவும் சுட்டிக்காட்டும் இது நடுநிலமையா? கனம் ஜனநாயகவாதிகளே உங்களின் ஜனநாயகக் கருத்துக்கள் எவ்வாறு அமையும்?
அவ்வாறே மறுநாள் செய்தியில் சம்பந்தன் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியில் விசாரணைக் குழு அமைத்தாகி விட்டாது தானே, எனி தீர்வு கொடுப்பார்கள் என்ற பாணியில் கேட்கும் போது அவர் இவ்வளவு காலம் அமைத்த விசாரணைக் குழுக்களின் கதியை விமர்சித்து கடுமையான பதிலை அளித்தவுடன் அடங்கிப் போனார்கள்.
[size=14] ' '

