12-20-2005, 09:10 PM
யாழ்.சிவன்கோவில் வீதிக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரியதர்சன என்ற இராணுவ சிப்பாய் கொல்லபட்டுள்ளார். யாழ் உயர் பாதுகாப்பு வலய மக்கள் படை இதற்கு உரிமை கோரியுள்ளது. மேலதிக தகவல் தொடரும்.
நிதர்சனம்
நிதர்சனம்

