12-20-2005, 06:25 PM
யாழ்ப்பாணத்தில் தொடரும் இராணுவ வன்முறைகளை அடுத்து இன்று செய்வாய்கிழமை பிற்பகலில் சாவகச்சேரி சங்கத்தானையில் படையினர் மீது உயர் பாதுகாப்பு வலய மக்கள் படையால் துப்பாகி பிரயோகம் நடத்தப்பட்டது. இச்சம்பவத்தில் படைவீரர் காயமடைந்து பலாலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை யாழ்ப்பாணம் பழைய புூங்க வீதியில் இன்று பகல் கைகுண்டு வீச்சு சம்பவம் எனினும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அறிய முடிகிறது.

