12-20-2005, 07:38 AM
கடந்த தேர்தலில் தமிழ் அமைப்புக்கள் தங்கள் ஆதரவை லிப்ரல் கட்சிக்கு வழங்கி அவர்களின் வெற்றியில் மகத்தான பங்கினை ஆற்றினார்கள். ஆனால் கனடாவில் நடை பெற்ற பொங்கு தமிழ் நிகழ்வுக்கு அந்த கட்சியின் பிரதான உறுப்பினார்கள் யாருமே கலந்து கொள்ளவில்லை. அவர்களும் தாங்கள் ஒரு சாராசரி அரசியல்வாதி என்பதை அங்கு நிருபித்து விட்டார்கள்.
இந்த முறை தேர்தலில் தமிழர் ஒருவர் போட்டியிடுவது சந்தோசமான செய்தியே. ஆனால் எமக்குள் இருக்கும் போட்டி உணர்வை அகற்றி அவருக்கு ஆதரவை வழங்க வேண்டும். வாக்கு உரிமை இருந்து பல தமிழர்கள் வாக்களிப்பதில்லை. அந்த நிலை மாற வேண்டும்.
இனி வரும் காலங்களில் வாக்கு உரிமை இருந்து வாக்களிக்க இல்லை என்றால் கட்டணம் அறவிடப்படும் என்று அறிவித்தரார்கள். அது இந்த தேர்தலில் இருந்தோ என்று வடிவாக தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறுங்கள்.
இந்த முறை தேர்தலில் தமிழர் ஒருவர் போட்டியிடுவது சந்தோசமான செய்தியே. ஆனால் எமக்குள் இருக்கும் போட்டி உணர்வை அகற்றி அவருக்கு ஆதரவை வழங்க வேண்டும். வாக்கு உரிமை இருந்து பல தமிழர்கள் வாக்களிப்பதில்லை. அந்த நிலை மாற வேண்டும்.
இனி வரும் காலங்களில் வாக்கு உரிமை இருந்து வாக்களிக்க இல்லை என்றால் கட்டணம் அறவிடப்படும் என்று அறிவித்தரார்கள். அது இந்த தேர்தலில் இருந்தோ என்று வடிவாக தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறுங்கள்.

