12-20-2005, 07:22 AM
Quote:எங்களைப் பொறுத்தவரையில் மக்களுக்காகத்தான் வீதிக்கு இறங்கினோம்; ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தோம்; அதே மக்கள் சொன்னதற்காக அமைதி முயற்சிகளில் இறங்கி ஈடுபட்டோம்.
இப்போது அதே மக்கள் தாங்களாகவே வீதிக்கு இறங்கிப் போராட வருகிறபோது அதனுடைய விளைவுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். வரலாறு உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
மக்களின் செய்தி இப்பிடி இருக்கு.... ஆனால் சிலது மக்கள் கஸ்ரப்படப் போகிறார்கள் எண்டும் எதோ இதுவரை மக்கள் கஸ்ரப்படாமல் இருந்ததுமாதிரி நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன்....?????
::

