12-20-2005, 02:05 AM
//இந்த மெயில் இன்ரநெற் மையத்திலிருந்தே அனுப்பப்பட்டிருக்கின்றது. எனவே இதனை யார் அனுப்பினார் என்பது உடனடியாகத் தீர்மானிப்பது கடினம் குறிப்பிட்ட அந்த நேரத்தில் குறித்த அந்த கணனியை யார் பாவித்தார்கள் என்பதை விசாரணையின் பின் தான் ஓரளவு கண்டு பிடிக்கலாம். அதே போல் நாம் ஒவ்வொரு தடவையும் கணனியை நிறுத்தி பின் தொடங்கும் போதும் ஐP யுனனசநளள மாறிக் கொண்டேயிருக்கும் என்பதும் குறிப்பிடத் தக்கதே.//
அங்கு இதே போல முன்பும் பிரச்சனை ஏற்பட்ட பின்னர் இன்ரனெட் மையங்களுக்கு வருபவர்களின் பெயர் விலாசம் வாங்கவேண்டும் என காவல் துறையால் பணிக்கப்பட்டிருந்தது. (சில இடங்களில் இது கடைப்பிடிக்கப்படுவதில்லை) அத் தகவலை வைத்து குற்றவாளியை பிடிக்கலாம். பொதுவாக கேபிள் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு IP மாறுவதில்லை. சில ISP நிறுவனத்தின் Dial up இணைப்புக்கும் ஓரே IP தான் இருக்கும். IP மாறினாலும் ISP நிறுவனத்திடம் இணைப்பு பெற்றவர்களின் விபரம் இருக்கும்.
அங்கு இதே போல முன்பும் பிரச்சனை ஏற்பட்ட பின்னர் இன்ரனெட் மையங்களுக்கு வருபவர்களின் பெயர் விலாசம் வாங்கவேண்டும் என காவல் துறையால் பணிக்கப்பட்டிருந்தது. (சில இடங்களில் இது கடைப்பிடிக்கப்படுவதில்லை) அத் தகவலை வைத்து குற்றவாளியை பிடிக்கலாம். பொதுவாக கேபிள் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு IP மாறுவதில்லை. சில ISP நிறுவனத்தின் Dial up இணைப்புக்கும் ஓரே IP தான் இருக்கும். IP மாறினாலும் ISP நிறுவனத்திடம் இணைப்பு பெற்றவர்களின் விபரம் இருக்கும்.
<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>

