12-20-2005, 01:41 AM
புலம்பெயர் வாழ் மக்களே எங்கள் மாணவர்கள் அங்கு துடிக்கையில். நாம் சும்மை வீட்டில் இருது பயன் என்ன????? எங்கள் சகோதரன்/ சகோதரி அல்லவா அவர்கள்? வீதியில் நாமும் புலம்பெயர் நாடுகளில் இறங்குவோம். உலக நாடுகளின் மனட்சாட்சியைத் தட்டி எழுப்புவோம். உண்மையை சொல்லுவோம் உரக்கச் சொல்லுவோம். நான் நாளை முதல் எங்கள் உறவுகளுக்காய் வீதில் இறங்கத்தயார். நீங்களும் தாயாரானால். கல்வியை பறிக்கும் உரிமையை யார் சிங்கள இராணுவத்திற்கு கொடுத்தது.

