12-20-2005, 12:38 AM
வம்பண்ணா நீங்க வம்பு பண்ணவே வாறனீங்களோ?, கட்டுரையில் உள்ள உண்மை நிலையை உராய்ந்து பாராது உடனேயே பழியை போட்டு விட்டீர்கள். கட்டுரைக்கு கருத்து எழுது என்றால் உங்கள் நண்பர் சொன்ன கருத்துக்கு எழுதிறியள், எனக்கொரு சந்தேகம் ஒரே குட்டையில் ஊறியமட்டைகள் எப்படி இருக்கும்?
.
.
.

