12-20-2005, 12:34 AM
ஒருவர் தனது ஆள்காட்டி விரலைக்காட்டி "இந்த விரலை மிருதங்கம் வாசிப்பவர்கள் பாவிப்பதில்லை" ஏன் என்று தெரியுமா? என்று மற்றவரைக்கேட்டார்.
"தெரியாது" என்று மற்றவர் கூறினார்.
"இது என்னுடைய விரல்" என்று பதில் கூறினார்.
இதனையும் நான் ஒரு புத்தகத்தில் வாசித்ததாக ஞாபகம்.
"தெரியாது" என்று மற்றவர் கூறினார்.
"இது என்னுடைய விரல்" என்று பதில் கூறினார்.
இதனையும் நான் ஒரு புத்தகத்தில் வாசித்ததாக ஞாபகம்.


