Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உயிர்களை எடுக்காதே உரிமையை பறிக்காதே!!!!!!!
#2
மக்கள் மாணவர் எழுச்சிக்கு மதிப்பளிப்போம் பங்களிப்போம்

பாச புூமியாம் ஈழ தேசம் கொடிய எதிரியின் கோரப்பிடியில் ......
தேச மக்கள் வெகுண்டெழுந்து விழுப்புண் தாங்கி விழும் பொழுது ... ... . .

புலம் பெயர் உறவு(கள்) நான் (ங்கள்) என்ன செய்தேன் (தோம்) ?; என்ன செய்ய வேண்டும் ?

தொலைக்காட்சியிலும் இணையத்திலும் செய்தி அறிந்து,
கொதித்துப்போய் நான்கு சுவரினுள் எதிரியை திட்டி , வீர வசனமும் வீறாப்பும் பேசி
மறுநாள் எழுந்து வேலைக்கு ஓடுவதை தவிர என்ன செய்தே(தோம்)ன் ?

எனக்கு (ங்களுக்கு) கிடைக்கும் ஒய்வு நாளில் நான்(ம்) இருக்கும் நாட்டின் கேந்திர முக்கிய இடங்களில் , பாச புூமியில் எம் தேச மக்கள்படும் சொல்லொண்ணத் துயரங்களை அந் நாட்டு மொழியில் பிரசுரங்களாக படங்களாக வெளிப்படுத்த வேண்டும். நான் (ங்கள்) என(ம)து நண்பர்கள் என அனைவரையும் ஒன்று திரட்டி தினமும் இப்பணி தொடர்ந்திடச் செய்தல் வேண்டும் . அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒற்றுமையாய் எம் தேச மக்களின் துயரை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.

எமக்கு நாமே செய்தி கூறுவது போல் 1008 தமிழ் இணையத்தளங்களில் ஒரே செய்தியை
வெட்டி ஒட்டுவதால் என்ன பயன் ? நாம் குடியேறியுள்ள நாட்டு மக்களும் அறியக் கூடியவாறு
தகவல்களை அந் நாட்டு மொழியில் வளங்கக் கூடிய இணைய வலைகள் பெரியளவில்
அறிமுகப்படுத்தப்பட வேண்டும் !!!!!
www.newstamilnet.com மற்றும் www.tamlilnet.com
( செய்தியறிந்து கொதித்தெழுந்து இலவச ஆலோசனையை பொழிந்து விட்டு . . . .
ம் நாளைக்கு வழமைபோல் வேலை .................................... நானும் என்ட கோவமும் )

VERNON
Reply


Messages In This Thread
[No subject] - by VERNON - 12-20-2005, 12:20 AM
[No subject] - by Netfriend - 12-20-2005, 12:36 AM
[No subject] - by Mathuran - 12-20-2005, 01:41 AM
[No subject] - by Mathuran - 12-20-2005, 10:49 AM
[No subject] - by Rasikai - 12-20-2005, 02:29 PM
[No subject] - by poonai_kuddy - 12-20-2005, 03:02 PM
[No subject] - by AJeevan - 12-20-2005, 04:01 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)