12-19-2005, 09:46 PM
யாழில் தமிழ் மக்கள் எழுச்சி- சிங்கள தேசமும் சர்வதேசமும் செய்ய வேண்டியது என்ன?: கா.வே.பாலகுமாரன் விளக்கம்.
சர்வதேச சமூகமும் இந்த முறை விரைவான முடிவுகளை எடுக்க வேண்டும். நாங்கள் சமாதான முயற்சிகளுக்குத் தடையாக இருக்கப் போவதில்லை. இத்தகைய மாற்றங்களுக்குப் பின்னரும் கூட நாங்கள் உங்களோடு பேசிக்கொண்டு இருப்பதை மறந்துவிடக் கூடாது.
எங்களைப் பொறுத்தவரையில் மக்களுக்காகத்தான் வீதிக்கு இறங்கினோம்; ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தோம்; அதே மக்கள் சொன்னதற்காக அமைதி முயற்சிகளில் இறங்கி ஈடுபட்டோம்.
இப்போது அதே மக்கள் தாங்களாகவே வீதிக்கு இறங்கிப் போராட வருகிறபோது அதனுடைய விளைவுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். வரலாறு உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
http://www.eelampage.com/?cn=22621
சர்வதேச சமூகமும் இந்த முறை விரைவான முடிவுகளை எடுக்க வேண்டும். நாங்கள் சமாதான முயற்சிகளுக்குத் தடையாக இருக்கப் போவதில்லை. இத்தகைய மாற்றங்களுக்குப் பின்னரும் கூட நாங்கள் உங்களோடு பேசிக்கொண்டு இருப்பதை மறந்துவிடக் கூடாது.
எங்களைப் பொறுத்தவரையில் மக்களுக்காகத்தான் வீதிக்கு இறங்கினோம்; ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தோம்; அதே மக்கள் சொன்னதற்காக அமைதி முயற்சிகளில் இறங்கி ஈடுபட்டோம்.
இப்போது அதே மக்கள் தாங்களாகவே வீதிக்கு இறங்கிப் போராட வருகிறபோது அதனுடைய விளைவுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். வரலாறு உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
http://www.eelampage.com/?cn=22621

