12-19-2005, 06:52 PM
Quote:எட்டப்பர்கள் எண்றில்லை சிலரை பலவந்தமாக பிடித்து அடித்தும் அப்பிடி வைத்திருப்பார்கள் யாரையாவது தலையாட்டி காட்டி குடுக்காட்டிலும்: அவைக்கு அடிவிழும் அதோடை அவைக்கும் உங்களிலை ஏதும் தனிப்பட்ட கோவமெண்டாலும் தலையாட்டிட்டு போடுவினம் அதுவேறை பிரச்சனைஅடப்பாவமே அப்ப தாங்கள் தப்பிக்கவும் தலையாட்டிறதா?? நான் நினைச்சன் கூலிப்படைகளாயிருக்குமோ என்டு. எத்தனை கொடுமை. :evil: :evil:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

