12-19-2005, 05:54 PM
ம்ம்ம் இப்ப நினைச்சால் அப்படித்தான் இருக்கும் அப்ப அதால போகேக்கை உயிர் போய் வரும். ரவுண்டப் வந்தால் செத்துப்பிழைக்கிற வாழ்க்கையாய் இருக்கும்./ நான் அங்கு படிக்கவில்லை. நான் விவேகானந்தா ல படிச்சனான்
<b> .. .. !!</b>

