12-19-2005, 03:39 PM
ம்ம் சிநேகிதி நான் இப்பதான் உங்கள் கதை படித்தேன். ம்ம் உண்மைக்கதை மனதை உருக்கிவிட்டது. இப்படி எத்த்னை விடயம் நாங்கள் நேருல பார்த்தது இந்தியன் ஆமி பிரச்சினை நேரம். தொடர்ந்து தாருங்கள்
ஒரு நாள் இப்படித்தான் 1984 ஆம் ஆண்டு ஆமி வீடு வீடா போய் செக் பண்ணி இளைஞரை பிடிச்சு கொண்டு போனவை ஒரு நாள் எங்க வீட்டுக்கு கொஞ்ச பெடியள் வந்து பிடிபட்டு போட்டினம் அப்ப நான் சின்ன பிள்ளை பயத்துல அப்பா தான் தூக்கி வச்சிட்டு இருந்தவர். அந்த இளைஞரை எங்க வீட்டு அறைக்கை வைத்து கை எல்லாம் கட்டிப் போட்டு அடித்து அவைக்கி பல் எல்லாம் உடைந்து இரத்தம் வந்த்தை இன்றும் என்னால் மறக்க ஏலாது. ஏதோ அப்பா என்னை தூக்கி வைத்திருந்தால் தப்பினார் இல்லாவிட்டால் அப்பாக்கு விழுந்து இருக்கும் அப்பவும் என்னை விட்டுட்டு அப்பாவை அறைக்கை வர சொன்னவை நான் அப்பாவை விட்டு இறங்க மாட்டன் என்று அழத்தொடங்கிட்டன். இப்படி பல சம்பவங்கள் என்னால் மறக்க ஏலாது.
ஒரு நாள் இப்படித்தான் 1984 ஆம் ஆண்டு ஆமி வீடு வீடா போய் செக் பண்ணி இளைஞரை பிடிச்சு கொண்டு போனவை ஒரு நாள் எங்க வீட்டுக்கு கொஞ்ச பெடியள் வந்து பிடிபட்டு போட்டினம் அப்ப நான் சின்ன பிள்ளை பயத்துல அப்பா தான் தூக்கி வச்சிட்டு இருந்தவர். அந்த இளைஞரை எங்க வீட்டு அறைக்கை வைத்து கை எல்லாம் கட்டிப் போட்டு அடித்து அவைக்கி பல் எல்லாம் உடைந்து இரத்தம் வந்த்தை இன்றும் என்னால் மறக்க ஏலாது. ஏதோ அப்பா என்னை தூக்கி வைத்திருந்தால் தப்பினார் இல்லாவிட்டால் அப்பாக்கு விழுந்து இருக்கும் அப்பவும் என்னை விட்டுட்டு அப்பாவை அறைக்கை வர சொன்னவை நான் அப்பாவை விட்டு இறங்க மாட்டன் என்று அழத்தொடங்கிட்டன். இப்படி பல சம்பவங்கள் என்னால் மறக்க ஏலாது.
<b> .. .. !!</b>

